தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

Friday 15 April 2016

Arubathumoovar Thiruvizha and Thirumurai Vizha

On the first day of "Arubathumoovar thiruvizha and Thirumurai Vizha" held at Arunmighu Oosaikodutha Nayagai Udanurai Azhagiya Thiruchirtrambamudayar Thirukovil, Neyveli (Natarajar Temple),  "Thirumurai Kacheri" was performed by the renowned Oothuvamurthigal Shivathiru Thiruthani N Swaminathan and Shivathiru Sarguanathan  and lot of devotees have enjoyed the thirumurai innisai....




Sunday 3 April 2016

ARUBATHU MOOVAR VIZHA 2016

                          அறுபத்து மூவர் விழா  

எதிர் வரும் 11.4.2016 முதல் 14.4.2016 வரை அறுபத்து மூவர் விழா கீழ்க்காணும் நிரற்படி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது .

11.04.2016 மாலை 6.30 மணி  ( அறுபத்து மூவர் விழா )

கலைமாமணி, திருமுறை இசைப் பேரறிஞர் திருத்தணி N .சுவாமிநாதன் மற்றும் பண்ணிசை மணி மயிலை திரு .சற்குருநாத ஓதுவா மூர்த்தி ஆகியோர் வழங்கும் திருநெறிய தமிழிசை நிகழ்ச்சி . 

12.04.2016 மாலை 6.30 மணி ( திருமுறை விழா ) 

நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சிக்  கழகம் 2015ஆம்  ஆண்டு நெய்வேலி பள்ளி மாணவர்களிடையே  நடத்திய திருநெறிய  தமிழ்ப் போட்டிகளில்  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிதம்பரம் மௌன மடம் மௌனகுரு சுவாமிகள் அவர்கள் பரிசு வழங்கி ஆசியுரை அளிப்பார்கள் . தொடர்ந்து முனைவர் . பனசைமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும் . 

13.04.2016 மாலை 7.30 மணி ( அறுபத்து மூவர் விழா ) 

நெய்வேலி நால்வர் நற்பணி மன்றம் வழங்கும் " புகழ்ச்சோழ நாயனார் " என்ற வரலாற்று மேடை நாடகம் நடைபெறும் . 

14.04.2016 காலை 7.00 மணி ( அறுபத்து மூவர் விழா ) 

அறுபத்து மூவர் மற்றும் தொகையடியார்களுக்கு சிறப்பு நன்னீராட்டு தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெறும் . 

14.04. 2016 மாலை 6.00 மணி ( அறுபத்து மூவர் வீதியுலா  )  

அறுபான் மும்மை நாயன்மார்கள் , பஞ்சமூர்த்திகள் மஞ்சத்தில் உலா வர அவர்களுக்கு அம்மையப்பர் குருந்தேரில் காட்சித்தரும் அரிய வீதியுலா நிகழ்வு நடைபெறும்.